பிப்ரவரி 15, 2025 பொதுக்காலம், ஆண்டின் ஆறாவது ஞாயிறு.
திருப்பலி நிறைவேற்றுபவர்: அருள்திரு. அருள் யாகப்பன் அடிகளார்
பிற்பகல் 5:30 மணிக்கு தமிழில் செபமாலை
பிற்பகல் 6:00 மணிக்கு தமிழில் திருப்பலி
தமிழில் திருப்பலியைத் தொடர்ந்து, நமது ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்
அனைவரும் வருக. நன்றி , வணக்கம்!!